தளியில் பழமையான ஶ்ரீ ருகமினி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணு கோபால் சுவாமி கோயில் பிரம்மோற்சவம்

 தளியில் பழமையான ஶ்ரீ ருகமினி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணு கோபால் சுவாமி கோயில் பிரம்மோற்சவம்

ஓசூர் அருகே உள்ள தளியில் பழமையான ஶ்ரீ ருகமினி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணு கோபால் சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த 5 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஸ்ரீ வேணு கோபால் சுவாமி கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கபட்ட தேரில் ஶ்ரீ ருக்மினி  சத்யபாமா சந்தான வேணுகோபால் சுவாமி உற்சவ மூர்த்திகளை அமர வைக்கப்பட்டது. இதில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், ஓசுர் அதிமுக  ஜெயபிரகாஷ், மற்றும் சௌபாக்கியவதி வேணுகோபால் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

 அதேப்போல சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தளி பகுதியை சேர்ந்த இஸ்லாமிய ஜமாத் கமிட்டியினர் பக்தர்களுக்கு குளிர் பானங்கள், பிரட், ஐஸ்கிரீம், பாதாம் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்