மகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்:

 மகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்:-

🙏அனைவருக்கும் வணக்கம், 

   கள்ளக்குறிச்சி மாவட்டம்_உளுந்தூர்பேட்டை வட்டம்_#கிளாப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள

#அருள்மிகு_ஸ்ரீ சூளிகாம்பாள் உடனுறை_உத்திரபதீஷ்வரர் ஆலயத்தில் குழந்தை பாக்கியம் அருளும் திருத்தலம் அமைந்துள்ளது. 

புராணம்:- #சிறுதொண்டர் புராணம்.

சிறப்பு நிகழ்வு:- #குழந்தை பாக்கியம் அருளும் திருத்தலம்

#ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்

நாள்:- 20/04/2023

கிழமை:- #வியாழன் கிழமை

நேரம் :- #காலை 10 மணிமுதல்

இடம்:-  #கிளாப்பாளையம் கிராமம்

உளுந்தூர்பேட்டை வட்டம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம். 

🙏என்றும் இறைபணியில், 

#சிறுதொண்டர் அடிகளார் குழு

#கிளாப்பாளையம் கிராம பொதுமக்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்