தேன்கனிகோட்டை தேவராஜய்யன் ஏரியில் தெப்ப திருவிழா ,

 தேன்கனிகோட்டை தேவராஜய்யன் ஏரியில் தெப்ப திருவிழா 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ஸ்ரீபேட்டராயசுவாமி கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு. பௌர்ணமி நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேட்டராயசுவாமி உற்ச்சவ சுவாமி விக்ரஹங்கள் அலங்கரித்து ஆலயத்தில் இருந்து திருவீதி உலா வந்து பின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் வைத்து வேத மந்திரங்கள் ஒதி மேளதாளத்துடன் தேவராஜய்யன் ஏரியில் கம்பிரமாக உலா வந்து பின் பல்லக்கில் பக்தர்கள் சுமந்ததவாறு மீண்டும் உற்ச்சவ சுவாமிகள் ஆலயத்திற்க்கு கொண்டு சென்றனர், வழி நெடுகிலும் மக்கள் தேங்காய் பழம், கொடுத்து பூஜைகள் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.

B. S. Prakash 

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்