ஓசூரில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

 ஓசூரில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூரில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

ஓசூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 ஓசூர் மாநகராட்சியின்  நான்காவது மண்டல குழு தலைவர் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர்   ஜே.பி என்கிற ஜெயபிரகாஷ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பகுதி செயலாளர்கள் ராஜுவ், மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பகுதிகாலக செயலாளருமான  மஞ்சு, மாநகராட்சியின் நகரமைப்புக்குழு தலைவரும் பகுதி கழக செயலாளர் ஆன அசோகா ரெட்டி, ஹரி பிரசாத் அக்ரோ தலைவர்,ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி, மாமன்ற உறுப்பினர்கள் , லட்சுமி ஹேமகுமார், சில்பா சிவகுமார், சிவராமன், ரகுமான்,வட்ட செயலாளர் ஆனந்த பாபு ராமச்சந்திரன், அரப் ஜான், பக்ஷு பாய், சார்பணி மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

E. V. Palaniyappan 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்