ஒசூர் மாநகராட்சி 23வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர்

 ஒசூர் மாநகராட்சி 23வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர்


ஒசூர் மாநகராட்சி 23வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்

ஒசூர் மாநகராட்சி 23வது வார்டிற்குட்பட்ட சாந்தி நிகேதன் குடியிருப்பு பகுதியில் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்..

மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் பணிகளை அதிகாரிகள்,ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து மழைக்காலங்களில் கொசு உற்ப்பதியாவதை தடுக்கும் விதமாகவும் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிகழ்வில் மாநகர பொறியாளர் ராஜேந்திரன், பிரபாகரன், ஸ்ரீகுமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, வார்டு கழக நிர்வாகிகள் சுரேஷ், ஜெயக்குமார் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan