எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து .ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தெங்கணி கொட்டை பழைய பேருந்து நிலையத்தில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து .ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர செயலாளர் ஜெயராமன் .
முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் நாகேஷ் .மற்றும் நிர்வாகிகள் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் டி எல் ராமன் .பேரூராட்சி கவுன்சிலர் பழனிசாமி .
முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி மற்றும் வெங்கடாஜலபதி மற்றும் கட்டிய பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டு ஆர்பாட்டம் சேர்ந்தார்கள்.
B. S. Prakash