ஓசூரில் பெண் விடுதலை போராளி ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் பேரணி.

 ஓசூரில் பெண் விடுதலை போராளி ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் பேரணி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக அரசின் நூலகத் துறை சார்பில் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளியும் சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை முழுமையாக நீக்கியவருமான சுதந்திரப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓசூர் சார் ஆட்சியாளர் சரண்யா கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். 

பேரணியில் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் ராஜாராம் மோகன் ராய் போற்றுவோம், பெண் விடுதலைப் போராளியை நினைவு கூறுவோம் உள்ளிட்ட விளக்கங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இந்த பேரணியானத, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று  ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

HOSUR Reporter. E. V. Palaniyappan 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்