ஓசூரில் பெண் விடுதலை போராளி ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் பேரணி.

 ஓசூரில் பெண் விடுதலை போராளி ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் பேரணி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக அரசின் நூலகத் துறை சார்பில் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளியும் சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை முழுமையாக நீக்கியவருமான சுதந்திரப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓசூர் சார் ஆட்சியாளர் சரண்யா கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். 

பேரணியில் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் ராஜாராம் மோகன் ராய் போற்றுவோம், பெண் விடுதலைப் போராளியை நினைவு கூறுவோம் உள்ளிட்ட விளக்கங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இந்த பேரணியானத, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று  ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

HOSUR Reporter. E. V. Palaniyappan 

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்