தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணி

 தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணி


ஒசூரில், ரோட்டரி கிளப் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அரசுப்பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் சார்பில் சாலை விபத்துக்களில் ஏற்ப்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் விதமாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

ஓசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்

இருசக்கர வாகனங்களில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு மேற்க்கொண்டனர்.

Hosur Reporter : E.V. Palaniyappan

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்