அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிதண்ணீர் கிணற்றில் குதித்து தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குடிதண்ணீர் கிணற்றில் குதித்து தற்கொலை


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட விருதாச்சலம் ரோடு சாலையில் உள்ள பேரூராட்சி சொந்தமான குடிதண்ணீர் கிணற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பேரூராட்சி ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டது கிணற்றுக்கு சென்று பேரூராட்சி ஊழியர் பார்க்கும்போது உடல் கிணற்றில் கிடப்பதை பார்த்துசத்தம் போட்டுள்ளார் இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

.தீயணைப்புதுறையினர் வந்து உடலை தேடும்  பணியை துவங்கி சுமார் அரை மணி நேரத்திற்குள் இறந்து போனவரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்து பின்னர் அவர் யார் என்று அடையாளம் தெரியாததால் உடலை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G.முருகன்

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்