கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு வரவேற்பு ...

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு வரவேற்பு ...


புதிதாக மீண்டும்  பொறுப்பேற்றுக்கொண்ட  கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. மகேஸ்வரி அவர்களை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்  செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்கள் மற்றும் அத்வைத் அகடமி  இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி அஷ்வத் நாராயணன் ஓக்ரிட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்கூல் நிர்வாகி லட்சுமிபதி ஆகியோர் நேரில் சந்தித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் அங்கீகாரம் முடிந்து செயல்படும்அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் உடனடியாக எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் தொடர் அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அனைவருக்கும் உரிய தொடர் அங்கீகாரம்வழங்குவோம் என்கிற உறுதிமொழியை முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழங்கிய போது நன்றி பாராட்டி பொன்னாடை அணிவித்து வரவேற்றபோது  எடுத்த படம் .