2021ல் சீரமைப்போம்_தமிழகத்தை_
#நம்மவரின்_நேர்மை
#அரசியலின்_தூய்மை
14.03.2021 இன்று
மாலை 5.30மணியளவில் தொடர்ந்து 23வது நாட்கள் பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம்
நகரம்
4வது வார்டு கம்பன்நகர்
நம்மவர் அவர்களின் கொள்கைகளின் துண்டுப்பிரச்சுரம்
மாவட்ட செயலாளர் திரு.கே.காமராஜ்
நற்பணி இயக்க அணி மாவட்ட செயலாளர்
திரு.நந்தகுமார்
நற்பணி இயக்க
நகர செயலாளர்
திரு.கிருஷ்ணராஜ்
நகர செயலாளர் அறிவொளி திரு.S.சரவணன்,
மகளிரணி நகர செயலாளர் திருமதி.B.சித்ராபாபு,
மற்றும் மய்ய நிர்வாகிகள்
உஷா,
முரளி,
கார்த்திக்,
மணிகண்டன்,
பாஸ்கரன்,
மாதேஸ்வரன்,
சரவணன்,
யோகராஜ்,
ராஜசேகர்,
ராஜூ,
அனைவரும் கலந்து கொண்டு துண்டுப்பிரச்சுரம் வழங்கப்பட்டது.