தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

05.08.2024 இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை பொதுக்கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் S.மதிவாணன், மாநில பொதுச் செயலாளர் G.முருகன், மாநிலத் துணைத் தலைவர் N.மாரி, மாநில பொருளாளர் G.சதீஷ் , , மாநில சிறப்பு தலைவர் R. துரைசாமி , மாநில கௌரவ தலைவர் K.விஜியகுமார் , மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் , கல்வராயன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் மாநில செயல் தலைவராக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த K.முருகன் S/O கேசவன் அவர்களை நியமித்து தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது......🌾

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்