கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு....!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று  ஆய்வு....!!

 *கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அவர்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று நீர்வளத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் புத்தனந்தல் அணைக்கட்டு புனரமைப்பு பணியினை ஆய்வு.*

*உளுந்தூர்பேட்டை வட்டம்  புத்தனந்தல் கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புத்தனந்தல்  அணைக்கட்டினை தற்பொழுது ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் புத்தனந்தல் அணைக்கட்டு நீர் போக்கினை சீரமைத்தல் மற்றும் அணைக்கட்டிலிருந்து 6 ஏரிகளுக்குச் செல்லும் வரத்து வாய்க்காலில்  தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்  நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.*

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்