காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஒசூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

 காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஒசூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

ஒசூர், மார்ச் 31. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே. கோபிநாத் ஒசூர் மாநகராட்சியில் வீதி வீதியாக சென்று  வாக்கு சேகரித்தார்.   நிலையில், வீதி வீதிகளாக வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒசூர் மாநகராட்சி பேகேப் பள்ளி, , பாகலூர் பேரிகை, மற்றும் ஒசூர் ஒன்றியம் சூளகிரி வடக்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கே. கோபிநாத் வாக்குகளை சேகரித்தார். அவருடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் எஸ் .ஏ. சத்யா முன்னாள் வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி. முருகன் துணை மேயர் ஆனந்தய்யா காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்