திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

 திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி பெரிய உள்ளுகுறுக்கையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் ஈஸ்வரிமுத்தன் தேசிய கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது அதை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது கூட்டத்துக்கு தலைவர் ஈஸ்வரி முத்தின் தலைமை தாங்கினார். கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவுசெலவுகளை வாசித்து அங்கிகரிக்கப்ட்டது, பொது சுகாதாரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ௹.40 லட்சத்தில் நடைப்பெறும் திட்டப்பணிகள், தேசி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைப்பெற்று வரும் திட்டபணிகள் உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பார்வையாளார்களாக

 கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர், கூட்டத்தில் துணைத்தலைவர் சுரேகா கோவிந்தராஜ், வார்டு உறுப்புனர்கள், கிராம பொதுமக்கள் திராளாக கலந்துக்கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் விவேகணந்தா செய்திருந்தார்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்