கலாஜத்தா -‌கலைநிகழ்சி மூலம் வேளாண் திட்டங்கள் எடுத்து கூறுதல்.

கலாஜத்தா -‌கலைநிகழ்சி மூலம் வேளாண் திட்டங்கள் எடுத்து கூறுதல்.

கெலமங்கலம் வட்டாரம் வேளாண்மைத் மற்றும் உழவர் நலத்  துறை அட்மா திட்டத்தின் சார்பில் காலஜதா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் கெலமங்கலம் ‌கலா அவர்கள் தலைமை வகித்தார்.ஜெகதேவி விநாயகா கோலாட்ட கலை குழு பங்கேற்று வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்தும் திட்டங்கள் ,சொட்டு நீர் பாசனம்,பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அட்மா திட்டம் பற்றி கலைநிகழ்ச்சி யின் மூலம் எடுத்து கூறினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர் வினோத் குமார் , அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா மற்றும் 50 மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

B. S. Prakash 

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்