உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி

 உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணி

நடைபெற்றது  

மரங்கள் நிழல் கொடுக்கிறது

மழை கொடுக்கிறது

வெப்பம் தனிக்கிறது

காற்றை துய்மையாக்குகிறது

உரம் கொடுக்கிறது

ஏன் ஞானத்தையும் கொடுக்கிறது என்பதை உணர்த்துகின்ற வகையில்

உடற்கல்வி துறை பணியை  மிக செம்மையாக செயல்படுத்தினர்

பணியை சிறப்பாக செய்த உடற்கல்வி இயக்குனர் திரு.நாகராஜன்

உட்றகல்வி ஆசிரியர்கள்  திரு.சிவ.ஈஸ்வரன்

திரு.ஆனந்த எழிலரசன்

மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் தலைமையாசிரியர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டினார்கள்

மற்றும் உதவி தலைமையாசிரியர்

கோவிந்தன், ஆசிரியர்கள் மோகன்ராம்,பிரேமா,

சங்கர்,செல்வி,ஸ்டாலின் உள்ளிட்ட ஆசியர்கள் 

வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்