முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா

 முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா


ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி  முதல்முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார் மேயர் சத்யா

இந்தியா சுதந்திரமடைந்து 75ஆம் ஆண்டை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில்



ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநிலையில்

ஒசூர் மாநகர அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்..

பின்னர் சுதந்திர தினவிழாவில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போராளிகள்,தியாகிகளை நினைவுகூர்ந்து மாநகர மேயர்,ஆணையாளர்,துணை மேயர் ஆகியோர் உறையாற்றினர்..

பின்னர் மாமன்ற உறுப்பினர்கள்,மாநகர ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்