புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது

 புரட்சி பாரதம் கட்சியின் சார்பில்  நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது


 திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரை சூட்டக்கோரி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் முகமது காஸிர் களக்காடு ஒன்றிய செயலாளர்  இன்பரசு மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் சீத்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்; இளையராஜா

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்