SDPI கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கேள்வி கேட்கும் போராட்டம் ! மாவட்ட தலைவர் பங்கேற்பு !!

 SDPI கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கேள்வி கேட்கும் போராட்டம் ! மாவட்ட தலைவர் பங்கேற்பு !!


 SDPI கட்சி முதுகுளத்தூர் நகர்  சார்பில்  முதுகுளத்தூர்  உழவன் காலனி பகுதியைச் சார்ந்த   அருந்ததியர் சமூக மக்களுக்கு அரசு கொடுத்த இலவச காலி வீட்டுமனையை அபகரித்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும்   நடவடிக்கை எடுக்க தவறிய  முதுகுளத்தூர் வட்டாட்சியர் அவர்களை கண்டித்து இன்று (09-11-2021)  முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என கேள்வி கேட்கும்  போராட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் #N_K_S_பரக்கத்துல்லா மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் #J_நூருல்_அமீன், மாவட்ட துணைத்தலைவர் #மௌலவி_I_மீரான்_முஹைதீன்_மன்பஈ  மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் #P_அப்துல்_அஜீஸ் , முதுகுளத்தூர் தொகுதி செயலாளர்  #பாஞ்சுபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் பாதிக்கப்பட்ட அருந்ததியின  சமூக மக்களுடன் SDPI நிர்வாகிகள் இணைந்து வட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

சமூக ஊடக அணி 

SDPI கட்சி , இராமநாதபுரம் மேற்கு  மாவட்டம்