பச்சை துண்டு கோ.பழனிச்சாமி விவசாயிக்கு சான்றிதழ்

 பச்சை துண்டு கோ.பழனிச்சாமி   விவசாயிக்கு  சான்றிதழ் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் ஊராட்சி உள்பட எல்லப்பநாயக்கன்பாளையத்தில்  இயற்கை விவசாயம் செய்துவரும்  பச்சை துண்டு கோ.பழனிச்சாமி   விவசாயிக்கு  சான்றிதழ் வழங்கினார்   கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்     இன்னோரு விவசாயி சொட்டுநீர் அமைத்திருந்தார்  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்   உளுந்தூர்பேட்டை வேளாண்மை துறை உதவி இயக்குநர் 

மற்றும் அலுவலர் பழனிவேல் முருகன் 

பிடாகம் விஏஓ  சொட்டுநீர் அலுவலர்

D பாண்டியன் அடுத்து s.அன்பரசு‌ 

மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளார்

தமிழ் நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம் மாநில அமைப்பு தலைவர் பச்சை துண்டு கோ.பழனிச்சாமி மாநில பொது செயலாளர் ஜி.முருகன் விவசாயி

(6381324261)

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்