ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம்

 ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டம்

உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு  உட்பட்ட கொரட்டூர் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டி தருவதாக 20 வீடுகள் ஒப்பந்தம் எடுக்கப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்காமல் விரைந்து வீடு  கட்டுவதாக கூறி கூடுதலாக பணம் பெற்றும் இதனால் வரை கட்டி முடிக்காததால் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த போது அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த 20 பயனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Murugan. Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்