பாரதிதாசன் நகர் பகுதியில் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழிவுநீர் கால்வாய்

 பாரதிதாசன் நகர் பகுதியில்  25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள  கழிவுநீர் கால்வாய்


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-42ல் பாரதிதாசன் நகர் பகுதியில் சுமார் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள  கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை செய்து, பணிகளை  மாநகர மேயர் *திரு.S.A.சத்யாEx.MLA* அவர்கள்   துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், வார்டு கழக நிர்வாகிகள் செல்வம், பாஸ்கரன், லோகநாதன், மஞ்சுநாத், கண்ணன், அருளின் மகிமை தாஸ், அமல்ராஜ், சகாயராஜ், மரிய ஜோசப், பிரபா, விக்னேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்