நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


மானூர் ஒன்றியத்தில் ஏற்கனவே பணி செய்து வந்த டெங்கு ஒழிப்பு மஸ்தூர் ஊழியர்களை நீக்கி விட்டு புதிதாக சிலரை நியமனம் செய்துள்ளார்கள். கொரானா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்த ஊழியர்களை முன்னறிவிப்பு கூட கொடுக்காமல் நீக்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. பணியில் எந்த வித அனுபவமும் இல்லாதவர்களை நியமிப்பதால் மக்கள் நலன் நிச்சயமாக பாதிக்கப்படும். இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மானூர் ஒன்றியம் மாரியப்பபாண்டியன்  தலைமையில் நடந்தது.

மா. மாரியப்ப பாண்டியன் நிறுவனர்&தலைவர்.மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் திருநெல்வேலி மாவட்டம்.

 

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்