பவானியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்;

 பவானியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்



 ஈரோடு மாவட்டம் பவானி தளவாய் பேட்டையில் உள்ள மணல் பாலு என்கிற பாலமுருகன்(35) தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து  வருகிறார். இவர் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாக 1 1/4கிலோ கஞ்சாவை மறைத்து வைத்துள்ளார்  தகவலறிந்த பவானி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் கஞ்சாவை பறிமுதல் செய்து மணல் பாலு வையும் கைதுசெய்து  வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.


Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்