உளுந்தூர்பேட்டை 110கிவோ துணை மின் நிலையத்திற்கு*

 *உளுந்தூர்பேட்டை 110கிவோ துணை மின் நிலையத்திற்கு*

மின் வழங்கல் செய்துவரும் 230கிவோ உளுந்தூர்பேட்டை *(புல்லூர்)* தானியங்கி துணை மின் நிலையத்திற்கு

*நெய்வேலியிருந்து வழங்கப்பட்டு வந்த மின் பாதையில்* மின் விநியோகம் *தடை* ஏற்பட்டுள்ளது. 

தற்காலிகமாக *சங்கராபுரத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.*

இதனால் உளுந்தூர்பேட்டை 230கிவோ (புல்லூர்) தானியங்கி துணை மின் நிலையம் மூலமாக மின் விநியோகம் பெறும் *(உளுந்தூர்பேட்டை 110கிவோ), பிள்ளையார் குப்பம், எறையூர், சேந்தநாடு, ஆசனூர், சாத்தனூர் துணை மின் நிலையங்களில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.*

இதனால் பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. அவசியமான மின் சாதனங்களை தவிர்த்து மற்றவைகளை இயக்காமல் இருப்பது நல்லது...

Murugan. Kallajkurici

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்