மக்கள் மனிதநேய இயக்க மாநில தலைவர் இல்ல விழா
கிருஷ்ணகிரியில் மக்கள் மனிதநேய இயக்க மாநில தலைவர் இல்ல விழாவில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று சிறப்பித்தார்.
மக்கள் மனிதநேய இயக்க மாநில தலைவர் திருப்பதி அவர்களின் இல்ல பிறந்தநாள் விழா மற்றும் காதணி விழா இன்று நடைபெற்றது
கிருஷ்ணகிரி சேலம்சாலையில் உள்ள தமிழ்நாடுதிருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோக்குமார் விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்களுக்கு பொன்னாடை மலர் மாலை அணிவித்து நன்றியை மாநிலத் தலைவர் திருப்பதி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அதிமுக நகரக் கழக செயலாளர் கேசவன்.எஸ்.கே.தொழில் குழுமத்தலைவர் சுப்பிரமணியன் ஜெயராமன்பிள்ளை. அதிமுக பிரமுகர். ஸ்ரீதர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மக்புல். மாவட்ட இணைச்செயலாளர் கோவிந்தராஜ். அதிமுக தொழில்நுட்ப பிரிவு செல்லா. நகரஇணை செயலாளர்குரு. உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முருகம்மாள் திருப்பதி. வெங்கடேஷன்உஷா. வெங்கடாசலம். விமல்பிரியா. ராஜ்குமார்.அம்பிகா வெங்கடாசலம். ஜோதி சாரதா சின்னசாமி. சின்னப் பையன் ஆகியோர் செய்திருந்தனர்.
K. Moorthy Krishnagiri Reporter