ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு!!!

 ராமநாதபுரம் மாவட்டம்,  மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு!!!

ராமநாதபுரம் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கையான வேளாண் துறை portal லில் வருவாய் துறை சார்ந்த நிலம் மற்றும் விவசாயிகளின் விவரங்கள் கிரைன்ஸ் எனும் வலைதளத்தில் விஏஓக்கள் பதிவு செய்வதில்லை என்றும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய வலைதளத்தை அரசு நிர்வாகம் உருவாக்கித் தந்தால் அதில் பதிவுகளை பதிவேற்றம் செய்வோம், என வலியுறுத்தி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட சங்கத்தினர் மாவட்டத் தலைவர் நம்பு ராஜேஷ் தலைமையில் மனு அளித்தனர்.இதில் மாவட்டச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்மாநில அமைப்பு செயலாளர் அசோக் குமார் உள்ளிட்ட மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.     

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்