ராஜ கால்வாய் அருகில் தடுப்புசுவர் (Retaining wall) அமைக்கும் பணி

 ராஜ கால்வாய் அருகில் தடுப்புசுவர் (Retaining wall) அமைக்கும் பணி

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-6ல்  கே.சி.சி நகர் முதல் சின்ன எலசகிரி செல்லும் பிரதான சாலை, மற்றும் ராஜ கால்வாய் அருகில் தடுப்புசுவர் (Retaining wall) அமைக்கும் பணிக்கு அமைப்பதற்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து சுமார் 25 இலட்சம் மதிப்பில் பூமிபூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ் MLA,  அவர்களும் S.A.சத்யாEx.MLA அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மம்தாசந்தேஷ் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள்,  உடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan