பனை காமராசபுரம்* கிராமத்தில் *மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி* நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 5இலட்சம்

 பனை காமராசபுரம்* கிராமத்தில் *மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி*  நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 5இலட்சம்

கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி ஊராட்சி *பனை காமராசபுரம்* கிராமத்தில் *மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி* அவர்கள் நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 5இலட்சம் மதிப்பீட்டில்*மாவட்ட கவுன்சிலர் தோழர்.P.பழனி* அவர்களால்  பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில் CPI மாவட்ட துனை செயலாளர் D.சின்னசாமி , அஞ்செட்டி வட்ட செயலாளர் முனிராஜ் , மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் மாதேவன் , தோழர் கணேசன் , தோழர் இலட்சுமணன்

மற்றும் தோழர் கார்த்திக் பாபு , தோழர் ஜெய்சங்கர் , தோழர் விஸ்வநாதன் , வார்டு உறுப்பினர் எல்லப்பன் ஊர் பொது மக்கள் வணக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி ஊராட்சி *பனை காமராசபுரம்* கிராமத்தில் 

*மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி* அவர்கள் நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 3இலட்சம் மதிப்பீட்டில்

*மாவட்ட கவுன்சிலர் தோழர்.P.பழனி* அவர்களால்  பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில் CPI மாவட்ட துனை செயலாளர் D.சின்னசாமி , அஞ்செட்டி வட்ட செயலாளர் முனிராஜ் , மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் மாதேவன் , தோழர் கணேசன் , தோழர் இலட்சுமணன்

மற்றும் தோழர் கார்த்திக் பாபு , தோழர் ஜெய்சங்கர் , தோழர் விஸ்வநாதன் , வார்டு உறுப்பினர் எல்லப்பன் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர்.பங்கேற்றனர்.

B. S. Prakash