கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை 48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை

 கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை  48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை


ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி #கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை TNRRIS - 2021-2022 திட்டத்தின் கீழ் சுமார் 48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் #Y_Prakash_MLA பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி முக்கிய நிர்வாகிகள், கழக தோழர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர் : E.V. பழனியப்பன்

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்