வெள்ளையன் கவுண்டர் காடு வட்டம் என்று அறிவிக்கவும்
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம்
மேட்டுப்பட்டி தாதனூர் பஞ்சாயத்தில் உள்ள வெள்ளையன் கவுண்டர் காடு வட்டம் என்ற பகுதியில் நூறாண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக அங்கு மக்கள் வசித்து வருகிறார்கள் பல ஆண்டு காலமாகவே வெள்ளையன் கவுண்டர் காடு வட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது, ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் இந்திரா காலனி என்ற குடியிருப்பு பகுதி உருவானது இதனால் அந்த குக்கிராமத்தை இந்திரா காலனி என்று பதிவு செய்துள்ளார்கள்
இதற்கு வெள்ளையன் காடு வட்டம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை வெள்ளையன் கவுண்டர் காடு வட்டம் என்று அறிவிக்கவும் பதிவும் செய்ய வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட
பா. ம. கா. துணை செயலாளர்
திரு. தினேஷ்குமார்
சேகர்
வீரசேகரன்
ராஜா
அண்ணாமலை மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றாக சென்று
பஞ்சாயத்து துணைத்தலைவர்
திரு ரமேஷ்
பஞ்சாயத்து செயல் அலுவலர்
சோபியா
அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்கள்.
சீப் ரிப்போட்டர் மா அருள்நேருடன் தாலுக்கா செய்தியாளர்.N கிருபாகரன்