ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரை பாராட்டிய எஸ்பி

 ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரை பாராட்டிய எஸ்பி.....

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  தொடரப்பட்ட பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்காக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வாசுகி மற்றும் அவர் தலைமையிலான காவலர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் பாராட்டு சான்றிதழ் பரிசை வழங்கி சிறப்பித்தார்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...