திருப்பாலபந்தல் அருகே 800 புதுச்சேரி மதுபுட்டிகள் பறிமுதல் !
*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில்*
*கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான தனிப்படையினர் இன்று அருதங்கடி கிராமத்தில் மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபடும் போது கமலா என்பவர் புதுச்சேரியிலிருந்து மதுபுட்டிகளை விற்பனைக்காக வாங்கி வந்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து 800 புதுச்சேரி மதுபுட்டிகளை திருப்பாலபந்தல் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்*
*மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து கமலா என்பவரை தேடி வருகின்றனர்.
* கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்