அரியலூர் மதுபோதையில் தகராறு- ரவுடி வெட்டி கொலை- 3 பேர் கைது.

 அரியலூர்  மதுபோதையில் தகராறு- ரவுடி வெட்டி கொலை- 3 பேர் கைது.



*அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி வயது 44 ரவுடி. இவர் புதுப்பாளையத்தில் இருந்து இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோட்டத்தில் மதுபோதையில் படுத்து தூங்கி உள்ளார். இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் தர்மராஜ் தட்டிக் கேட்டுள்ளார்.*

*இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி தான் வைத்து இருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் கொளஞ்சியை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.*

*இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் விரைந்து வந்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*

Murugan. Reporter

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்