தேன்கனிக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

 தேன்கனிக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மலர்வண்ணன் தலைமை வகித்தார், செயலாளர் அரவிந்தகுமார் பொருளாலர் சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதித்துறையில் பெண்களுக்கு 33 சதவித இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமுல் படுத்த கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணிரை திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடகாவில்  தமிழக

 முதல்வரின் உருவபடத்தை அவமதிப்பதை கண்டித்தும், கர்நாடகாவில் அப்பாவி தமிழர்களை தாக்கபடுவதை கண்டித்தும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது.

இதில் ராமபிரசாத், ரமணன், ஜெய் சங்கரன், சீனிவாசன், லூர்துசாமி, சதிஷ்குமார், சித்ரா, அனிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

B. S. Prakash 

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்