விவசாயம் அழிந்து போக கூடாது...!

 விவசாயம் அழிந்து போக கூடாது...!

உளுந்தூர்பேட்டை வட்டம் சுற்றியுள்ள  விவசாயிகள் மானாவாரி கம்பு விதைக்கும்  பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்    

    எல்லப்பநாயக்கன்பாளையம் கோ.பழனிவிவசாயி நிலத்தில் எடுக்கப்பட்டது   இன்று அதிகாலை  சரியாக 5-30 பணியில்  பிரம  முகூர்த்தம் நேரத்தில் சதுர்த்தி திதியில் நாலில்  கம்பு விதைத்தார் விவசாய அணி மாநில அமைப்பு தலைவர் கோ.பழனிவிவசாயி ஏபுத்தூர்  கீழப்பாளையம்  நம்பிக்குளம் செம்பிமாதேவி அலங்கிரி  விரமங்கலம்  புகைப்பட்டி  S. மலையனூர் எறையூர் பாளையம் எல்லகிராமாம்  வெள்ளையூர் எ.குமாரமங்கலம் உளுந்தூர்பேட்டை கிளப்பாளையம் ஆதனூர்   பாசப் பாளையம்  

(விதை நாட்டு கம்பு  கிடைக்காத ) விவசாயிகள்  பெரும் சிரமம்  பட்டு   அங்கும் இங்கும் அலைந்து (1) கிலோ விதை கம்பு (150) ரூபாய்க்கு வாங்கியது கடந்த ஆண்டு  கம்பு விதைத்து காய்ந்து போனதால் இந்த ஆண்டு விதை கம்புக்கு தட்டுபாடு நாட்டு  கம்பு அழிந்து விட கூடாது என்று   மீண்டும் இந்த ஆண்டு  கம்பு விதைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்

விவசாயம் அழிந்து போக கூடாது என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்.

Murugan Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்