உலக சுற்றுச்சூழல் தின பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

 உலக சுற்றுச்சூழல் தின பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் திருமதி கே.எம். சரயு அவர்கள் உலக சுற்றுச்சூழல் தின பேரணியை கொடி அசைத்து  துவக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.அப்போது  மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர். வருங்காலத்தை ஆளப்போகும் மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது, மற்றும் உங்களின் சிறப்பு நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மகேஸ்வரி வட்டாட்சியர் சம்பத் பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்