உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம்

 உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம்

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு. க .ஸ்டாலின் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அடுத்து இன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரவன்குமார்,  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிக்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . அப்போது வட்டாட்சியர் ராஜு ,நகர மன்ற தலைவர் திரு. திருநாவுக்கரசு,  துணைத் தலைவர் திரு.வைத்தியநாதன்,  திமுக நகர செயலாளர் திரு. டேனியல்ராஜ் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்*

G. Murugan. Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்