குயவன்குடி கிராமத்தில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி.

 குயவன்குடி கிராமத்தில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி.



ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் உள்ள குயவன்குடி கிராமத்தில் ராபி அத்துல் பசாரியா மகளிர் சரியத் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த  50 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதில் மாணவிகள் பயில பாட அறைகள் இடம் பற்றாக்குறையாக உள்ளபடியால், அருகில் உள்ள இடத்தில்,புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டும்நிகழ்ச்சிகுயவன் குடிஜமாத் தலைவர்ஹாஜி. அக்பர் அலி தலைமையில் கல்லூரியின் முதல்வர்சைகுல் ஜாமியா ஹழ்ரத் ஓ. எம்.அப்துல் காதிர் பாக்கவி, அவர்கள் ஜமாத்தார்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கிவைத்தார்.  

     ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்