மாநில அளவிலான கைப்பந்து அணிக்கு ஒசூரை சேர்ந்த 2 வீராங்கணைகள் தேர்வு, ஒசூர் மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

 மாநில அளவிலான கைப்பந்து அணிக்கு ஒசூரை சேர்ந்த 2 வீராங்கணைகள் தேர்வு, ஒசூர் மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு மாநில கைப்பந்து அணிக்கான தேர்வு நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைப்பெற்றது

பல்வேறு பகுதிகளிலிருந்து வீராங்கணைகள் பங்கேற்ற நிலையில், ஒசூரை சேர்ந்த தனியார் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளான நவ்யாஸ்ரீ, சக்தி ஆகிய இரண்டு வீராங்கணைகள் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்தநிலையில் க மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்களை இல்லத்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அப்போது கைப்பந்து பயிற்சியாளர் தாயுமாணவன், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்