உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி

உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு  7 லட்சம் ரூபாய் நிதி உதவி


 *உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காக்கும் கரங்கள் அமைப்பு காவலர்கள் குழுவினர் 7 லட்சம் ரூபாய் நிதி உதவி*

காரைக்காலை சேர்ந்தவர் அழகப்பன் (53) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவரோடு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்த சக காவலர்கள் அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய முன் வந்தனர். இதற்காக காக்கும் கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கி காவலர்கள் அனைவரும் நிதி உதவியை சேகரித்தனர். அதனைத்தொடர்ந்து இன்று காவலர்கள் சேகரித்த 7 லட்சத்து 2,200 ரூபாய் பணத்தை ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பி கே அரவிந்த் மூலம் உயிரிழந்த அழகப்பனின் குடும்பத்தினரிடம் நிதி உதவியாக அனைவரும் வழங்கினர்