சிறுபான்மை மாணவிமாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

 சிறுபான்மை மாணவிமாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை


தமிழ்நாட்டில் மெய்யரசால் சிறுபான்மை சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர் கிறிஸ்தவர் சீக்கிய புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மைய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 20 22 23 கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஐடிஐ ஐடிசி வாழ்க்கை பாலிடெக்னிக் செவிலியர் ஆசிரியர் பட்டிய படிப்பு இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in 

என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியான மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மூன்று சைபர் சைபர் 9.20.22 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.20.22 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும் புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய  UDISE,AISHE,NCVT குறியீட்டு எண்ணெய் மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் இந்த திட்டம் தொடர்பாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http.www.minorityaffairsgov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல்ல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி