10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த பயணியர் நிழற்குடை

 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த  பயணியர் நிழற்குடை


உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் பயணிகள் வசதிக்காக கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த இந்த பயணியர் நிழற்குடை நமது குழுவில் எதிரொலி மற்றும் பொதுமக்கள்  பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று உளுந்தூர்பேட்டை நகராட்சியின் சார்பில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில்  சீரமைப்புக்கான அடிப்படை பணிகள் துவங்கியது...

அனைவருக்கும் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

Kalkakkurichi Reporter. G. Murugan