மண்டபம் பேரூர் கழக திமுக செயலாளர் அறிக்கை!!

 மண்டபம் பேரூர் கழக திமுக செயலாளர் அறிக்கை!


 முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 10 வண்டிகளில் பயணம். விருதுநகர், மல்லாங்கிணறு கிராமத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் மண்டபம் பேரூர் நிர்வாகிகள் அணி திரண்டு வர அழைக்கின்றார்.      கே.அப்துல் ரகுமான் மரைக்காயர் மண்டபத்திலிருந்து சுமார் பத்து வண்டிகளில் செல்வதால் திமுக கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி