இயற்கை நகர் பகுதியில் சுமார் 15 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்

 இயற்கை நகர் பகுதியில்  சுமார் 15 இலட்சம் மதிப்பில்  கழிவுநீர் கால்வாய்


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-5,6ல் இயற்கை நகர் பகுதியில்  சுமார் 15 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள  கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை  மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்களும் மாநகர மேயர் திரு.S.A.சத்யாEx.MLA இணைந்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு , நல்லூர் ஊராட்சி தலைவர் சாந்தா வீராபத்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் மம்தா சந்தோஷ், சீனிவாசலு, மேகன், ஆஞ்சி, மாநகர அவைத் தலைவர் கருணாநிதி, வார்டு கழக நிர்வாகிகள் சுரேஷ் சென்னப்பன், தேசிங்கு ராஜா, சீமராஜா, துரைசாமி, லாரன்ஸ், கணேஷ், சாந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்