ராமநாதபுரம் பகுதியில் ஜோயா லுக்காஸ் திறப்பு விழா

ராமநாதபுரம் பகுதியில் ஜோயா லுக்காஸ் திறப்பு விழா

ராமநாதபுரம் மார்ச்-09

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் ஜோயா லுக்காஸ் ஷோரூமை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளரும்,மாவட்ட முன்னாள் ரோட்டரி கவர்னருமான மருத்துவர். சின்னத்துரை அப்துல்லா 9.3.22 அன்று துவக்கி வைத்தார். மறுதிறப்பு ஷோரூம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கடலோசை எஃப் எம் நிலைய தலைவர் காயத்ரி உஸ்மான் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

இதில் ஜோய் ஆலுக்காஸ் ஊழியர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தங்கம், வைரம், வெள்ளி நகைகளுக்கு 22க்கான ஆண்டுக்காண கவர்ச்சியான ஆஃபரோடு துவக்கி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு