மக்கள் விரோத போக்கை கண்டித்து வேலைநிறுத்தம்

மக்கள் விரோத போக்கை கண்டித்து வேலைநிறுத்தம்


தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், விரோத போக்கை கண்டித்து ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்றும் மார்ச் 28,  நடைபெற்றுக்கொண்டிருக்கும்  அகில இந்திய  வேலைநிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் (LPF, AITUC, CITU, HMS, SMK) மற்றும் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

HMS மாநிலச் செயலாளர் திரு.கேசவன், HMS மாவட்ட தலைவர் திரு.சண்முகவேல், HMS மாவட்ட பொருளாளர் திரு.சாமி அய்யா,

 முனைவர் S.குமரகுருபரன் HMS இராமநாதபுரம் மாவட்ட செயலாளர், ஜஸ்டின் ஜோசப் நெல்சன் HMS மாவட்ட  துணை செயலாளர்,

HMS செயற்குழு உறுப்பினர்கள்.

திரு.பாரதிராஜா

திரு.ரஞ்சித்

திரு.வெள்ளைச்சாமி

திரு.சாந்தகுமார்

மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில்

கலந்து சிறப்பித்தனர்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்