""வாலாஜா காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு!!!!!

 ""வாலாஜா காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு!!!!!

வாலாஜா காவல் நிலையத்தில்   புகாரான திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட  கைதிகளை விரைந்து கைது செய்ததற்காக ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர்  பார்த்தசாரதி மற்றும் அவர் தலைமையிலான  உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவலர்கள்  ஆகியோரை  பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்