அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்

அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்


தி.மு.க. ஆட்சியை பிடித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும், தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இவர் நியமிக்கப்பட்டார்.

இறையன்பு ஐஏஎஸ் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்போது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசு தனது புத்தகங்களை வாங்க வாய்ப்புள்ளது எனக் கருதுகிறார்.

இந்த நிலையில் அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறும் தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்